இருந்திருந்த காலமெல்லாம் இந்தியாவாய் வாழ்ந்திருந்தாய்!
விருந்துவைத்தே பசியாற்றி வறுமைபோக்கிக் கல்விதந்தாய்!
பெருமணைகள் கட்டிவளம் பெருக்கிவைத்தாய்! பாரதத்தின்
தருமத்தாய் ஆகிநின்றாய்! தயாபரனே! நீவாழ்க!!
-நாஞ்சில் நாட்டு இளைய கம்பர்
Selvaraj Thangaswamy
No comments:
Post a Comment