Friday 15 July 2016

தயாபரனே....

இருந்திருந்த  காலமெல்லாம் இந்தியாவாய் வாழ்ந்திருந்தாய்!
விருந்துவைத்தே பசியாற்றி  வறுமைபோக்கிக் கல்விதந்தாய்!
பெருமணைகள்  கட்டிவளம்  பெருக்கிவைத்தாய்! பாரதத்தின்
தருமத்தாய்  ஆகிநின்றாய்!  தயாபரனே!  நீவாழ்க!!

-நாஞ்சில் நாட்டு இளைய கம்பர்
Selvaraj Thangaswamy

No comments: