Monday 4 January 2016

மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி....

#மக்களை_பெற்ற_மகராசி படத்தில் திரு.மருதகாசி அவர்கள் இயற்றிய இந்த பாடல் தமிழர்கள் பாரம்பரியத்தை பறை சாற்றும். இந்த பாடல் மீது எனக்கு ஒரு பாசம் உண்டு....

சிலருக்கு தெரிந்திருக்கலாம். பிறருக்கு பின்னர் தெரியவரும். இந்த பாடலில் சில ஊர்களையும் அவற்றின் சிறப்புக்களையும் குறிப்பிடிருப்பார் பாடலாசிரியர். அவற்றை கொஞ்சம் விரிவாக பார்க்க எனக்கு ஆவல்.

சில பதிவுகளை ஏற்கனவே நான் இறுதிப் படுத்தாமல் விட்டிருக்கிறேன்! ஆனாலும் இந்த பதிவை நிச்சயமாக் நல்லபடியாக நிறைவுப் படுத்துவேன் என கருதுகிறேன்...

உங்கள் ஆதரவுடன் இன்றே அடுத்த பதிவிலேயே #மணப்பாறை_மாடு_கட்டிஎன்ற பெயரில் முதல் பாகத்திலிருந்து தொடங்குகிறேன்....
வாழ்த்துங்கள் மக்களே.....

No comments: