Friday 3 October 2014

மா.பொ.சி. அவர்களின் நூல்கள்

மா.பொ.சி. அவர்களின் நூல்கள்

*********************************


1. எனது போராட்டம் [1974]
2. வைகுந்தம் திறந்தது [1980]

3. மலேசியாவில் ஒரு மாதம் [1965]
4. மாஸ்கோவிலிருந்து லண்டன் வரை [1972]
5. மொரீசியஸ் தீவில் ஒரு வாரம் [1987]
6. அமெரிக்காவில் மூன்று வாரம் [1987]
7. கப்பலோட்டிய தமிழன் [1944]
8. வீரபாண்டிய கட்டபொம்மன் [1949]
9. கயத்தாற்றில் கட்டபொம்மன் [1950]
10. தளபதி சிதம்பரனார் [1950]
11. சுதந்திர வீரன் கட்டபொம்மன் [1950]
12. கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவான பதிப்பு) [1972]
13. தோழர் சிங்காரவேலர் வீரவாழ்க்கை [1985]
14. நாடகப் பேராசிரியர் – சதாவதானி கிருஷ்ணசாமிப்      பாவலர் வாழ்க்கை வரலாறு [1988]
15. முப்பெரும் ஞானியர் [1989]
16. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு [1963]
17. வள்ளலாரும் பாரதியும் [1965]
18. வள்ளலார் வளர்த்த தமிழ் [1966]
19. வள்ளலார் வகுத்த வழி [1970]
20. வள்ளலார் கண்ட சாகாக் கலை [1970]
21. வானொலியில் வள்ளலார் [1976]
22. வள்ளலாரும் காந்தியடகளும் [1977]
23. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) [1963]
24. எங்கள் கவி பாரதி [1953]
25. பாரதியாரும் ஆங்கிலமும் [1961]
26. பாரதி கண்ட ஒருமைப்பாடு [1962]
27. உலக மகாகவி பாரதி [1966]
28. பாரதியார் பாதையிலே [1974]
29. பாரதியின் போர்க்குரல் [1979]
30. பாரதியார் பற்றிய ம.பொ.சி.பேருரை [1983]
31. தமிழர் கண்ட காந்தி [1949]
32. காந்தியடிகளும் ஆங்கிலமும் [1961]
33. காந்தியடிகளும் சோசலிசமும் [1971]
34. மகாத்மாவும் மதுவிலக்கும் [1979]
35. காந்தியடிகளைச் சந்தித்தேன் [1979]
36. பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும் [1994]
37. வள்ளுவர் வகுத்த வழி [1952]
38. திருவள்ளுவரும் காரல் மார்க்சும் [1960]
39. கம்பர் கவியின்பம் [1966]
40. கம்பரிடம் யான் கற்ற அரசியல் [1979]
41. சிலப்பதிகாரமும் தமிழரும் [1947]
42. கண்ணகி வழிபாடு [1950]
43. இளங்கோவின் சிலம்பு [1953]
44. வீரக்கண்ணகி [1958]
45. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை) [1961]
46. மாதவியின் மாண்பு [1968]
47. கோவலன் குற்றவாளியா? [1971]
48. சிலப்பதிகாரத் திறனாய்வு [1973]
49. சிலப்பதிகார யாத்திரை [1977]
50. சிலப்பதிகார ஆய்வுரை [1979]
51. சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு [1980]
52. சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் [1990]
53. சிலம்பில் ஈடுபட்டதெப்படி? [1994]
54. தமிழகத்தில் தமிழரசு [1946]
55. தமிழருக்கும் சுயநிர்ணயம் [1946]
56. புதிய தமிழகம் [1946]
57. தமிழரும் பிரிட்டிஷ் திட்டமும் [1946]
58. தமிழரசுக் கழக முதலாவது மாநில மாநாட்டுத்     தலைமையுரை [1947]
59. தமிழன் குரல் [1947]
60. சுயாட்சித் தமிழகம் [1949]
61. பிரிவினை வரலாறு [1950]
62. திராவிடத்தாரின் திருவிளையாடல்கள் [1950]
63. திராவிடர் கழகமே, வேங்கடத்திற்கு வெளியே போ! [1951]
64. தமிழரசா? திராவிடஸ்தானா? [1952]
65. தமிழரசுக் கழக இரண்டாவது மாநில மாநாட்டுத்      தலைமையுரை [1952]
66. வடக்கெல்லைப் போர் [1953]
67. முரசு முழங்குகிறது [1955]
68. தி.மு.க.வின் கொள்கை மாற்றம் [1957]
69. சுயாட்சியா? பிரிவினையா? [1959]
70. மொழிச் சிக்கலும் மாநில சுயாட்சியும் [1968]
71. மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு [1973]
72. சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் [1974]
73. புதிய தமிழகம் படைத்த வரலாறு [1986]
74. தமிழும் கலப்படமும் [1960]
75. தமிழா?ஆங்கிலமா? [1961]
76. இன்பத் தமிழா? இந்தி – ஆங்கிலமா? [1963]
77. ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு வரலாறு [1964]
78. தமிழை வளர்க்க்க் கோரி ஆளுநர்க்கு விண்ணப்பம்      [1976]
79. நாடகத் தமிழ் [1979]
80. கல்வி மொழி தமிழா? ஆங்கிலமா?     (ம.இரா.இளங்கோவன் தொகுத்தது) [1981]
81. சென்னைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாப்      பேருரை [1981]
82. ஆங்கிலம் வளர்த்த மூடனம்பிக்கை [1982]
83. தமிழும் சமஸ்கிருதமும் [1984]
84. ஆங்கில ஆதிக்கம் அகல பத்துக் கட்டளைகள் [1984]
85. சுதந்திரப் போரில் தமிழகம் [1948]
86. முதல் முழக்கம் [1968]
87. விடுதலைப் போரில் தமிழ் வளர்த்த வரலாறு [1970]
88. காந்தியடிகளுக்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்      போர் [1974]
89. வந்தே மாதரம் வரலாறு [1977]
90. விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு [1978]
91. சுதந்திரப் போர்க்களம் [1980]
92. விடுதலைப் போரில் தமிழகம் (இரு தொகுதிகள்) [1982]
93. இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது [1986]
94. வேதாரணியத்திலிருந்து டில்லி ராஜ்காட் வரை [1988]
95. கலிங்கத்துப் பரணி திறனாய்வு [1975]
96. தமிழகத்தில் பிற மொழியினர் [1976]
97. இலக்கியங்களில் இன உணர்ச்சி [1978]
98. வில்லிபாரத்த்தில் தமிழுணர்ச்சி [1981]
99. இலக்கியங்களில் இன உணர்ச்சி [1985]
100. பேச்சுக்கலை [1950]
101. மேடைப்பேச்சும் பொதுக்கூட்டமும் [1951]
102. ஏன் வேண்டும் எதிரணி? [1946]
103. ஆத்திரம் பொங்கல் [1947]
104. கம்யூனிஸ்டுகள் முடிவை மாற்ற முயல்வார்களா?       [1947]
105. வானொலியில் ம.பொ.சி. [1947]
106. மே தினப் புரட்சி [1949]
107. சீர்திருத்தப் போலிகள் [1950]
108. தமிழர் திருநாள் [1951]
109. இலக்கியத்தின் எதிரிகள் [1953]
110. இலக்கியச் செல்வம் [1955]
111. ம.பொ.சி. கூறுகிறார் [1955]
112. பொம்மன் புகழிலும் போட்டியா? [1956]
113. கட்டுரைக் களஞ்சியம் [1956]
114. இன்பத் தமிழகம் [1956]
115. ம.பொ.சி.பேசுகிறார் (பர்மா சொற்பொழிவு) [1956]
116. சிந்தனை அலைகள் [1964]
117. இலக்கியத்தில் சோசலிசம் [1965]
118. தமிழிசை வரலாறு [1966]
119. ஔவை - யார் [1967]
120. சான்றோரின் சாதனைகள் [1970]
121. ஆன்ம நேய ஒருமைப்பாடு [1970]
122. திருக்குறளில் கலை பற்றிக் கூறாத்தேன்? [1974]
123. தமிழிசை வாழ்க [1978]
124. கல்வி நெறிக் காவலர் (நெ.து.சுந்தரவடிவேலு        மணிவிழாச் சொற்பொழிவு) [1978]
125. தொல்காப்பியரிலிருந்து பாரதியார் வரை [1979]
126. ஆன்மீகமும் அரசியலும் [1980]
127. நவபாரதத்தை நோக்கி [1982]
128. சிலம்புச் செல்வரின் பல்கலைக் கழகப் பேருரை [1984]
129. இலக்கியங்களில் புத்திரசோகம் [1986]
130. இராமன் சீதாப்பிராட்டி வாகுவாதம் [1989]
131. எனது பார்வையில் நாமக்கல் கவிஞர் [1989]
132. நேருஜி என் ஆசான் [1989]
133. தமிழர் திருமணம் [1990]
134. எனது பார்வையில் பாவேந்தர் [1991]
135. ஈழத் தமிழரும் நானும் [1991]
136. எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு [1995]
137. எழுத்துச் சீர்திருத்தம் [1995]

No comments: